பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : 4 பேர் மீது குண்டர் சட்டம்

பொள்ளாச்சியில் பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வளைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Exit mobile version