முடியும் தருவாயில் இருக்கும் பொள்ளாச்சி – கோவை 4 வழிச்சாலை பணிகள்

பொள்ளாச்சி முதல் கோவை வரை அமைந்துள்ள, தேசிய நெடுஞ்சாலையை, இரண்டு வழிப்பாதையில் இருந்து, நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கான பணிகள், சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அப்பணிகள் இறுதி வடிவம் அடைந்ததையடுத்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Exit mobile version