ராபர்ட் வதேரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – திருநாவுக்கரசர்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என்று தெரிவித்தார்.

 

 

Exit mobile version