மார்ச் 10ம் தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து: அமைச்சர் விஜயபாஸ்கர்

மார்ச் 10ம் தேதி  ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்துவழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவமனை கல்லூரி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை அறிமுகப்படுத்திய பிறகு அவர் இதனைத் தெரிவித்தார். 

Exit mobile version