News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

இரவு ரோந்து பணியில் துரிதமாக பணியாற்றிய காவலர்கள்

Web Team by Web Team
June 5, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
இரவு ரோந்து பணியில் துரிதமாக பணியாற்றிய காவலர்கள்
Share on FacebookShare on Twitter

சென்னை திருவொற்றியூரில், லாரி ஓட்டுநரின் செல்போன் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற குற்றவாளியை பிடித்த காவலர்களை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் லால்குடி தாலுக்கா மேலத்தெருவை சேர்ந்த மருதையன் என்ற லாரி ஓட்டுனர், கடந்த 3-ம் தேதி சென்னை வந்தபோது, விடியற்காலை 3 மணி அளவில் அவருடைய செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனைக் கண்ட மருதையன் சத்தம் போட்டதால், அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் சரவணன் மற்றும் வாகன ஓட்டுனர் யோக பூபதி இருவரும்,
குற்றவாளியை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில், இரவு ரோந்து பணியில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்ததற்காக, காவலர்களை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Tags: காவலர்கள்
Previous Post

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை: கடம்பூர் ராஜு

Next Post

திண்டுக்கல், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Related Posts

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை
TopNews

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

October 3, 2020
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது
TopNews

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது

April 10, 2019
காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் : டி.ஜி.பி உத்தரவு
TopNews

காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் : டி.ஜி.பி உத்தரவு

February 2, 2019
காவல் படை  பயிற்சியை நிறைவு செய்த 850 காவலர்கள்
செய்திகள்

காவல் படை பயிற்சியை நிறைவு செய்த 850 காவலர்கள்

January 25, 2019
பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை
செய்திகள்

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை

January 23, 2019
காவலர்களுக்கான மன உளைச்சலை போக்கும் விதமாக யோகா பயிற்சி
தமிழ்நாடு

காவலர்களுக்கான மன உளைச்சலை போக்கும் விதமாக யோகா பயிற்சி

December 22, 2018
Next Post
திண்டுக்கல், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

திண்டுக்கல், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version