Tag: காவலர்கள்

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

ஹத்ராஸ் சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இரவு ரோந்து பணியில் துரிதமாக பணியாற்றிய காவலர்கள்

இரவு ரோந்து பணியில் துரிதமாக பணியாற்றிய காவலர்கள்

சென்னை திருவொற்றியூரில், லாரி ஓட்டுநரின் செல்போன் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற குற்றவாளியை பிடித்த காவலர்களை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி, ...

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கியது.

காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் : டி.ஜி.பி உத்தரவு

காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் : டி.ஜி.பி உத்தரவு

இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவலர்களுக்கான மன உளைச்சலை போக்கும் விதமாக யோகா பயிற்சி

காவலர்களுக்கான மன உளைச்சலை போக்கும் விதமாக யோகா பயிற்சி

காவலர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் புதுக்கோட்டையில் காவலர் நிறை வாழ்வு என்ற பயிற்சிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். 

காவலர்கள் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் – ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்

காவலர்கள் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் – ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்

காவலர்கள் எப்போதும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.

உயிரிழந்த காவலர்களுக்கு முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதி

உயிரிழந்த காவலர்களுக்கு முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிதி

பல்வேறு விபத்துக்களின் மூலம் உயிரிழந்த காவலர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist