நவீன கால்நடை பூங்காவிற்கு பிப். 9-ம் தேதி அடிக்கல்

சேலம் மாவட்டம் தலைவாசலில் உலக தரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் அமைய உள்ள கால்நடை பூங்கா மற்றும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 9ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும், விவசாயிகளும் பங்கேற்க உள்ளதாகவும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version