திருவண்ணாமலையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான திருக்கோயில்களுக்கு பக்தர்கள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் அதிகப்படியான பக்தர்கள் ஒன்று சேர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கம், புதுப்பாளையம் மற்றும் தண்டராம்பட்டு ஒன்றியங்களில் உள்ள இந்து
சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 14 திருக்கோவில்களில் செயல் அலுவலர் தேன்மொழி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version