சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

கடந்த 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நான்காவது முறையாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள L14 கேமரா மூலம் முதல் முறையாக எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Exit mobile version