கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு திட்டத்தையும் குறை கூறி வருவதாகவும், 10 ஆண்டுகள் மத்திய அரசில் பதவி வகித்தபோது திமுக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார்.

Exit mobile version