திமுகவின் துரோகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக செய்த துரோகங்களை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் என்று கூறினார்.

Exit mobile version