குதிநேரம் பணி செய்யும் வேட்பாளரை மக்கள் விரும்பவில்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

நாடாளுமன்றத்தொகுதிக்கு பகுதி நேரம் பணி செய்யும் வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்கவிரும்பவில்லை என குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் நிதின் கட்கரி மக்களின் ஆதரவு இல்லாத எந்த திட்டமும் நிறைவேறாது என தெரிவித்துள்ளார் என்றும், சிலர் அதை திரித்து வெளியிடுகின்றனர் என்றும் கூறினார்.

Exit mobile version