ஆலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் –  தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், நாளையே ஆலையை திறக்க உத்தரவு என்பதெல்லாம் ஆணையில் குறிப்பிடப்படவில்லை என்று தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை மக்கள் நம்பவேண்டாம் என்றும் தொடர்ந்து இரசாயண கழிவுகள் அகற்றும் பணி நடைபெறும் என்று கூறினார்.

Exit mobile version