நீலகிரி அருகே ஊராட்சியிலுள்ள குப்பைகளை மறு சுழற்சி செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அள்ளும் குப்பைகள், நாள்தோறும் 50 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் உதகைக்கு நாள் தோறும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கூடலூர் நகராட்சிக்கு கூடுதல் செலவாகிறது. இந்நிலையில், கூடலூர் நகர வியாபாரிகள் சங்கத்தினர், குப்பைகளை கூடலூரிலேயே மறு சுழற்சி செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post