Tag: people

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள புதிய கான்கீரிட் பாலம் பணிகளை விரைவுபடுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ...

அதிமுக அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கிறது !

அதிமுக அனைத்து மக்களையும் ஒன்றாக பார்க்கிறது !

திமுக மக்களை பிரித்து வைத்துள்ளதாகவும், அதிமுக மக்களை ஒரு போதும் பிரித்து பார்த்ததில்லை என்று முன்னாள் அமைச்சரும், கழக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு ...

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!

வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!

கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று ...

திமுக அரசை கண்டித்து நரிக்குறவர் மக்கள் போராட்டம் !

திமுக அரசை கண்டித்து நரிக்குறவர் மக்கள் போராட்டம் !

விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் நரிக்குறவ சமுதாய மக்கள் இலவச பட்டா, குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை தரக்கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். ...

அரசு கொடுத்த வீடு..மொத்தம் 100.. எல்லாமே ஓட்ட.. கவலையில் மக்கள்!

அரசு கொடுத்த வீடு..மொத்தம் 100.. எல்லாமே ஓட்ட.. கவலையில் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ...

விடியா அரசு மக்களை ஏமாற்றுகிறது – முன்னாள் அமைச்சர் தங்கமணி!

விடியா அரசு மக்களை ஏமாற்றுகிறது – முன்னாள் அமைச்சர் தங்கமணி!

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உட்பட ஏராளமான கழக ...

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7 கிராம மக்கள் திடீர் சாலைமறியல்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7 கிராம மக்கள் திடீர் சாலைமறியல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7 கிராம மக்கள் திடீர் சாலை மறியில் ஈடுபட்டனர்.

ஆபத்தான நிலையில் தரைப்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்

ஆபத்தான நிலையில் தரைப்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில், அவ்வழியாக ஆபத்தான நிலையில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பொதுபோக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!

பொதுபோக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!

கொரோனா பரவல், குடிசை பகுதிகளை காட்டிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகம் பரவி வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காற்றுமாசுபாட்டால் டெல்லியில் நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

காற்றுமாசுபாட்டால் டெல்லியில் நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசித்துவரும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist