அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். விருதுநகரில், பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை ஏமாற்றி திமுக வாக்குகள் பெற்றதை சுட்டிக்காட்டினார்.

Exit mobile version