திமுக-வின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை…

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். பிரசாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக வின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று கூறினார்.

Exit mobile version