வீரமரணமடைந்த வீரர்களுக்கு அமைதி பேரணி நடத்தி அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு தருமபுரி மாவட்டம் அரூரில் அமைதி பேரணி நடத்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி மாணவ – மாணவிகள், இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Exit mobile version