நாடாளுமன்றத் தேர்தல்: மதுரையில் சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மதுரை தேர்தல் அலுவலகத்தில் சாம்பிராணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு அளித்தப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் நலனுக்காக பாடுபட இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version