கரூரில் நடைப்பெற்ற ஓவியப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

வண்ணக் கனவுகள் என்ற பெயரில் தனியார் மண்டபத்தில் போட்டி நடைபெற்றது. குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி, தேசிய மலர்கள், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Exit mobile version