News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பத்மஸ்ரீ விருது பெற்ற ஐராவதம் மகாதேவன் காலமானார்

Web Team by Web Team
November 26, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பத்மஸ்ரீ விருது பெற்ற ஐராவதம் மகாதேவன் காலமானார்
Share on FacebookShare on Twitter

தினமணி முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

பத்மஸ்ரீ விருது பெற்ற ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்து வந்த அவர், சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழி குடும்பத்திற்கும் உள்ள உறவை எடுத்துரைத்தவர். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த மகாதேவன், கடந்த 1954 முதல் 1981 வரை 27 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

1987-ம் ஆண்டு முதல் 91 வரையில் தினமணி ஆசிரியராக இருந்த மகாதேவனுக்கு கடந்த 2009 -ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மகாதேவன், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அவரது இறுதி சடங்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

 

Tags: Ayaravatham MahadevanDinamani editornewsjnewsjtamilNewsJTVPadmashree awardபத்மஸ்ரீ விருது
Previous Post

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தமிழக இளைஞர்கள் பதாகை ஏந்தி கஜா நிவாரணத்திற்கு ஆதரவு

Next Post

28 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு நீர் நிரம்பிய சந்திரகுளம் – பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

Next Post
28 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு நீர் நிரம்பிய சந்திரகுளம் – பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

28 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்பட்டு நீர் நிரம்பிய சந்திரகுளம் - பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist