தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 30 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனைகளில் இதுவரை சுமார் 30 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். முறையான ஆவணங்களை உரிமையாளர்கள் காண்பித்ததால், 4 கோடி ரூபாய் வரை திரும்ப தரப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

Exit mobile version