News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!

Web Team by Web Team
October 16, 2020
in TopNews, தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!
Share on FacebookShare on Twitter

சேலத்தில், உயிரிழந்துவிட்டதாகக் கூறி ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டு,உயிருடன் மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட கந்தம்பட்டி பகுதியில், பாலசுப்ரமணிய குமார் என்பவர், தனது சகோதரரான சரவணன் என்பவருடன் வசித்து வந்தார். பாலசுப்பிரமணிய குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவர், இறந்து விட்டதாகக் கூறி, கடந்த 12ம் தேதி ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்தநாள் ஃப்ரீசர் பெட்டியை திரும்ப எடுக்க வந்த தொழிலாளர்கள், முதியவர் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதியவர் உயிரோடு இருப்பது குறித்து, அவரது சகோதரரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை என்றும், அதனால் தான் அவரது உயிர் பிரியும் வரை உடல் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டதாகவும் கூறினார். அவரது பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனையில் அந்த முதியவர் சேர்க்கப்பட்டார். ஆபத்தான முறையில், ஒரு சாதனத்தை பயன்படுத்தி உயிருக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் முதியவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags: உயிருடன் மீட்புஃப்ரீசர் பெட்டிசேலம்பாலசுப்ரமணிய குமார்முதியவர் உயிரிழப்பு
Previous Post

கிசான் திட்ட முறைகேடு : அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம்

Next Post

சாகும் வரை ஆயுள் தண்டனை – போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு

Related Posts

இறந்ததாக நினைத்து முதியவரை Freezer Boxல் நாள்முழுவதும் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
TopNews

இறந்ததாக நினைத்து முதியவரை Freezer Boxல் நாள்முழுவதும் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

October 14, 2020
நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழ்நாடு

நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

October 1, 2020
செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நான்கு சக்கர வாகனம் – சேலம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!
TopNews

செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நான்கு சக்கர வாகனம் – சேலம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

September 30, 2020
சேலத்தில், 3-வது நாளாக கோவில் உண்டியல்களில் மர்மநபர்கள் கைவரிசை
TopNews

சேலத்தில், 3-வது நாளாக கோவில் உண்டியல்களில் மர்மநபர்கள் கைவரிசை

March 16, 2020
சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்
செய்திகள்

சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்

March 27, 2019
சேலத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
செய்திகள்

சேலத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

March 17, 2019
Next Post
சாகும் வரை ஆயுள் தண்டனை – போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு

சாகும் வரை ஆயுள் தண்டனை - போக்சோ குற்றவாளிக்கு கிடைத்த பரிசு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version