Tag: சேலம்

உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!

உயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு!

சேலத்தில், உயிரிழந்துவிட்டதாகக் கூறி ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்டு,உயிருடன் மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இறந்ததாக நினைத்து முதியவரை Freezer Boxல் நாள்முழுவதும் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

இறந்ததாக நினைத்து முதியவரை Freezer Boxல் நாள்முழுவதும் வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் அருகே, 78 வயது முதியவரை உயிருடன் FREEZER BOX-ல் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

நள்ளிரவில் காதைக் கிழித்தப் பாட்டு சத்தம் – கதவை திறந்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நான்கு சக்கர வாகனம் – சேலம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் நான்கு சக்கர வாகனம் – சேலம் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், செல்போன் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்..

சேலத்தில், 3-வது நாளாக கோவில் உண்டியல்களில் மர்மநபர்கள் கைவரிசை

சேலத்தில், 3-வது நாளாக கோவில் உண்டியல்களில் மர்மநபர்கள் கைவரிசை

சேலம் அருகே தொடர்ந்து மூன்றாவது நாளாக கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்

சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்

சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சேலத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சேலத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மக்களவை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற, தனியார் வசம் இருந்த, உரிமம் பெற்ற துப்பாக்கிகள், காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்து உள்ளார். 

சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐய்யனாரப்பன், ஸ்ரீ பாப்பாத்தியம்மாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா

சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐய்யனாரப்பன், ஸ்ரீ பாப்பாத்தியம்மாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா

சேலம் மாவட்டத்தில் உள்ள மானத்தால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஐய்யனாரப்பன், ஸ்ரீ பாப்பாத்தியம்மாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. 

சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.73 லட்சம் பறிமுதல்

சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.3.73 லட்சம் பறிமுதல்

சேலத்தில் நடைபெற்று வரும் வாகன சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக இதுவரை 3 லட்சத்துக்கு 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சேலம் அருகே மின்வசதியின்றி தவித்த மலைக்கிராமத்துக்கு மின்வசதி

சேலம் அருகே மின்வசதியின்றி தவித்த மலைக்கிராமத்துக்கு மின்வசதி

சேலம் அருகே பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த மலை கிராமத்துக்கு, மின்வசதி ஏற்படுத்திக்கொடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist