கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெளிவுப்படுத்துவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களின் நிலைபாட்டை அதிமுகவிடம் தெரிவித்துவிட்டதாகவும் முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version