திருவண்ணாமலையில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்

கலசப்பாக்கம் அருகே 20 ஹெக்டேர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தும் பணிக்காக ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

 

Exit mobile version