விண்வெளிதுறையில் இந்தியாவின் செயல்கள் கண்காணிப்பு: மயில்சாமி அண்ணாதுரை

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பள்ளியில், “பாதுகாப்பை நோக்கி” என்ற கண்காட்சியை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன் ஒன்று செயற்கைகோள் மூலமாக, நிலவின் தென் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கு சாத்தியக்கூறுகள் எந்தளவில் உள்ளது என்பது குறித்து சந்திராயன் 2 ஆராய்ச்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Exit mobile version