என்.ஆர் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முன்னாள் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பதவி ஆசை காரணமாகவே முதல்வர் நாராயணசாமி மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் சபாநாயகரை பலிகடா ஆக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Exit mobile version