அ.தி.மு.க. ஆட்சியில் எப்போதுமே ரவுடியிசம் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் செளராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் பங்கு மூலதன சான்றிதழ் வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தொழில்கள் துவங்க மதுரை சிறந்த நகராக திகழ்வதாகவும், மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை அ.தி.மு.க. எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version