News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

Web Team by Web Team
January 19, 2023
in செய்திகள், தமிழ்நாடு, விவசாயம்
Reading Time: 1 min read
0
என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!
Share on FacebookShare on Twitter

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிறுவனம் அவர்களின் கட்டமைப்பிற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்களிடம் இருந்து நிலங்களைப் பெற்றுள்ளது. நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வேலைவாய்ப்பு அமைத்து தருவதாகவும்  நிறுவனத்தினர் வாக்குறுதி அளித்திருந்தார்கள். மேலும் இதனை சரிவர என்.என்.சி நிறுவனத்தினர் கடைபிடிக்காமல் தட்டிக் கழித்த வண்ணம் இருந்துள்ளார்கள். சொந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு சரியான இழப்பீட்டுத் தொகையும் வேலைவாய்ப்பினையும் தராமல் அலைக்கழிப்பதாக தொடர்ந்து புகாரானது  எழுந்த வண்ணம் உள்ளது.

இத்தகைய தொடர் புகாரினையொட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடியா அரசின் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். எட்டு மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் என்எல்சிக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஆகிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இந்த விடியா அரசு இது குறித்து எவ்விதமான உத்திரவாதமும் கொடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் விவசாயிகள் வெளியேறினர். மேலும், அமைச்சர், அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் விவசாயிகளுக்கு நேரவிரத்தினையும் தேவையற்ற மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

Tags: cuddaloreDelta farmersNLC
Previous Post

தூத்துக்குடி – பள்ளியின் கழிவறையை மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்!

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
மேடை கிடைச்சா போதுமே… இஷ்டத்துக்கு உளறிக்கொட்டிய உதயநிதி!
அரசியல்

மேடை கிடைச்சா போதுமே… இஷ்டத்துக்கு உளறிக்கொட்டிய உதயநிதி!

September 12, 2023
“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!
தமிழ்நாடு

“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!

August 10, 2023
NLC, மத்திய, மாநில அரசுகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் பதில் அளிக்க உத்தரவு!
அரசியல்

NLC, மத்திய, மாநில அரசுகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் பதில் அளிக்க உத்தரவு!

August 10, 2023
என்.எல்.சி விரிவாக்கப் பணிகளை கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
அரசியல்

என்.எல்.சி விரிவாக்கப் பணிகளை கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

August 3, 2023
என்.எல்.சி மற்றும் தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசியல்

என்.எல்.சி மற்றும் தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

July 31, 2023
Next Post
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் - முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version