Tag: cuddalore

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

கடலூர் மாநகராட்சியில் விசிகவை சேர்ந்த துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக மற்றும் பாமகவை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையரிடம் ...

மேடை கிடைச்சா போதுமே… இஷ்டத்துக்கு உளறிக்கொட்டிய உதயநிதி!

மேடை கிடைச்சா போதுமே… இஷ்டத்துக்கு உளறிக்கொட்டிய உதயநிதி!

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அரசு தான் விடியா அரசு என பேசியுள்ளார் வாரிசு அமைச்சர் உதயநிதி. மேடையும், மைக்கும் கிடைத்தால் போதும் உண்மையை மறைத்து, என்ன வேண்டுமானாலும் ...

“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!

“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!

காதல் எங்கு இருக்கிறதோ, வாழ்வும் அங்கேயே இருக்கிறது எனும் புகழ்பெற்ற காந்தியின் வரிகளுக்கு ஏற்ப, இதயமே செயலிழந்தபோதும் இம்மியளவும் ஒருவரை ஒருவர் பிரியாமல், நம்பிக்கை கீற்றை பற்றிக் ...

தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. மனதை உருக்கும் சம்பவம்….!

தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி.. மனதை உருக்கும் சம்பவம்….!

கடலூரில் தந்தை இறந்தது தெரிந்தும் ப்ளஸ் 2 மாணவி தேர்வு எழுத வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த  பொம்மை வியாபாரி ஞானவேல் என்பவரின் மகள் ...

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

என்.எல்.சி விவகாரம்…விடியா அரசு மெத்தனம்..மக்களுக்கான மாபெரும் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் – எதிர்க்கட்சித் தலைவர்!

எல்லா பிரச்சனைகளிலும் மெத்தமனமாக இருப்பது போல், கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சனையான என்எல்சி விவகாரத்திலும் இந்த விடியா அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் ...

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன்..கணவன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவி!

மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன்..கணவன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவி!

கடலூர் அரசு மருத்துவமனையில் உடலில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன். கண்களில் பயரேகைகள் சுழன்றடிக்க பரிதவித்துக் கிடப்பவரின் நிலைக்கு காரணம் அவரது ...

கடலூர் பண்ருட்டியில் சங்ககால அகல் விளக்குகள் கண்டுபிடிப்பு!

கடலூர் பண்ருட்டியில் சங்ககால அகல் விளக்குகள் கண்டுபிடிப்பு!

டெரகொட்டா என்று சங்க காலத்தில் அழைக்கப்படும் சுடுமண்ணில் செய்யப்பட்ட சிற்பங்கள், மண்பாண்டங்கள் போன்றவற்றை தமிழர்கள் அன்றைக்கு அதிகமாக பயன்படுத்தினர். தமிழர்கள் சுடுமண் சிற்பங்களுக்கு என தனி சிறப்பினை ...

அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!

அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீரில் குப்பைகள் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ...

குடியரசு தினத்தை கருப்புக்கொடி ஏற்றி புறக்கணித்த மக்கள் !

குடியரசு தினத்தை கருப்புக்கொடி ஏற்றி புறக்கணித்த மக்கள் !

கடலூரில் என்.எல்.சி நிறுவன ஆக்கிரமிப்பு நிலங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அதற்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் வேலைவாய்ப்பு அமைத்துத் தருதல் போன்றவற்றை சரிவர மேற்கொள்ளாததால்  நாட்டின் 74வது ...

கடலூரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளை !

கடலூரில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 50சவரன் நகை கொள்ளை !

கடலூரில் மீனவரின் வீட்டில் 50 சவரன் நகை, 20ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சுனாமி நகரை சேர்ந்த மீனவர் செல்வகுமார் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ...

Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist