என்.எல்.சி க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் பங்கேற்பு!

என்.எல்.சி தொடர்பான விவகாரத்தில் விருதாச்சலம் அடுத்துள்ள கம்மாபுரத்தில் அனைத்து கிராம பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி சட்டமன்ற எம்.எல்.ஏ அருண்மொழித்தேவனும் கலந்துகொண்டு மக்களுக்காக நின்றார். இந்த செய்தியினைப் பற்றியக் கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்வதற்கு கீழுள்ள காணொளியைக் காணவும்.
YouTube video player

Exit mobile version