பேஷன் ஷோவில் சோலை அணிந்து வந்த நியூசிலாந்து மாணவிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு பிரிவு மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நியூசிலாந்தை சேர்ந்த கல்லூரியும், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் உள்ள ஆடை வடிவமைப்பு துறை மாணவர்கள் கலந்துகொண்டு விதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து காண்பித்தனர். இதேபோல் நியூசிலாந்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து, நடந்து வந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version