நீட் தேர்வு விலக்கு மசோதா : மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்…

என்ன காரணத்திற்காக நீட் தேர்வு விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அவர், மசோதா சரி செய்யப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். 

Exit mobile version