பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய ஊரக விளையாட்டுப் போட்டி

தேசிய ஊரக விளையாட்டுப் போட்டிகளில் 24 தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த நாமக்கல் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊரக விளையாட்டு குழுமம் சார்பாக, விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. பஞ்சாப் மாநிலம் வாபியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 63 மாணவர்கள் உட்பல தமிழகத்தில் இருந்து மொத்தம் 225 மாணவர்கள் பங்கே-

Exit mobile version