தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டி

மேல்மருவத்தூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டியில் மெட்ராஸ் ராயல் கிரிக்கெட் கிளப் அணி கோப்பையை தட்டிச் சென்றது.

சென்னையில் பல்வேறு விளையாட்டு மைதானங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 32 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டியில் மெட்ராஸ் ராயல் கிரிக்கெட் கிளப் அணியும் ஜாங்கிட் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. இதில் மெட்ராஸ் ராயல் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Exit mobile version