வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்-எச்.ராஜா

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும்,பொதுப்பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டினால் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்விற்கு விலக்கு கோரினால் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

Exit mobile version