நாகூரில் களைகட்டிய பட்டம் விடும் திருவிழா

நாகை மாவட்டம் நாகூரில் வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டங்களை கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.நாகை மாவட்டம் நாகூரில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக காத்தாடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்ட வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற காத்தாடி திருவிழாவில் நாகூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வண்ண வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.

Exit mobile version