சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டி

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியில் அச்சுறுத்தும்  விதமாக எதுவும் இல்லை என வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்தனர். விமான நிலையம் வருகை நுழைவுவாயிலில் மர்ம பெட்டி கிடப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் காரணமாக ரெட் அலார்ட் எனும் பாதுகாப்பு முடிந்த நிலையில் இந்த மர்ம பெட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version