News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

திருப்பூரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் – 500 வீரர்கள் பங்கேற்றனர்

Web team by Web team
February 7, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
திருப்பூரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் – 500 வீரர்கள் பங்கேற்றனர்
Share on FacebookShare on Twitter

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த சின்னவீரம்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னை, திருப்பூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். புழுதி பறந்த இந்த மோட்டார் பந்தயத்தை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Tags: 500 athletesMotorcycle Raceparticipatedtirupur
Previous Post

திமுகவினர் பணத்தை அள்ளிவீசுகிறார்கள்…ஆனால் வெற்றி அதிமுகவிற்கே! – ஜான்பாண்டியன்

Next Post

‘மோப்பம் பிடிக்கும் ரோபோக்கள்’ – உலகிலேயே முதன்முதலாக அறிமுகம்!

Related Posts

பிரதமர் மோடியின் தேர்விற்கான கலந்துரையாடலில் பங்கேற்ற மதுரை மாணவி !
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தேர்விற்கான கலந்துரையாடலில் பங்கேற்ற மதுரை மாணவி !

January 28, 2023
கரும்புகை கக்கும் ஆலை… கவலையில் சிக்கும் மக்கள்
TopNews

கரும்புகை கக்கும் ஆலை… கவலையில் சிக்கும் மக்கள்

July 19, 2021
தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்
TopNews

தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

March 27, 2021
திருப்பூர் அருகே வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிகேட்ட இளைஞர்க்கு அரிவாள் வெட்டு!!!
TopNews

திருப்பூர் அருகே வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிகேட்ட இளைஞர்க்கு அரிவாள் வெட்டு!!!

May 26, 2020
திருப்பூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியில்  500 பவுன் நகை கொள்ளை
TopNews

திருப்பூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் 500 பவுன் நகை கொள்ளை

February 25, 2020
தொடர்மழை காரணமாக திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
TopNews

தொடர்மழை காரணமாக திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

December 16, 2019
Next Post
‘மோப்பம் பிடிக்கும் ரோபோக்கள்’ – உலகிலேயே முதன்முதலாக அறிமுகம்!

‘மோப்பம் பிடிக்கும் ரோபோக்கள்’ - உலகிலேயே முதன்முதலாக அறிமுகம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version