Tag: tirupur

திருப்பூரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் – 500 வீரர்கள் பங்கேற்றனர்

திருப்பூரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் – 500 வீரர்கள் பங்கேற்றனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த சின்னவீரம்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் சென்னை, திருப்பூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட ...

தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

தேர்தல் வந்தா மட்டும் திமுக வேல் பிடிக்கும்… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளாசல்

தேர்தல் நேரத்தில் மட்டும் அனைத்து சமூதாய மக்களின் நண்பனை போல் காட்டிக்கொள்ளும் ஸ்டாலின், வேல் பிடித்தது ஏமாற்று வேலை தான் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.  

திருப்பூர் அருகே வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிகேட்ட இளைஞர்க்கு அரிவாள் வெட்டு!!!

திருப்பூர் அருகே வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிகேட்ட இளைஞர்க்கு அரிவாள் வெட்டு!!!

திருப்பூர் அருகே வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததை தட்டிக் கேட்டதற்காக, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியில்  500 பவுன் நகை கொள்ளை

திருப்பூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் 500 பவுன் நகை கொள்ளை

கள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் வழக்கம் போல் காலை பணிக்கு வந்த போது, லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்மழை காரணமாக திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர்மழை காரணமாக திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர் அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருப்பூரில் ஸ்டுடியோ உரிமையாளர்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

திருப்பூரில் ஸ்டுடியோ உரிமையாளர்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நூதன முறையில் கம்ப்யூட்டரில் ஹேக் செய்து பணம் பறிப்பதாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு

திருப்பூரில் திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு

திருப்பூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, யார் கைதாகி செல்வது என்பது குறித்து திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

குத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த  இளைஞர்  மாயமானதால் பரபரப்பு

குத்துவிளக்கை திருடி குட்டையில் விழுந்த இளைஞர் மாயமானதால் பரபரப்பு

திருப்பூர், குருவாயூரப்பன் நகர் பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு வீட்டின் முன் கோலமிட்டு அதில் குத்துவிளக்கேற்றி வைத்துள்ளார்.

செய்வினை எடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றிய பொறியியல் பட்டதாரி இளைஞர்கள்

செய்வினை எடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றிய பொறியியல் பட்டதாரி இளைஞர்கள்

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 2 பேரை திருப்பூர் ஊரக காவல் துறையினர் கைது செய்தனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist