ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய சென்னை மாநகராட்சி

நேற்று ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்விளைவாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 25,415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

Exit mobile version