அன்பு ஒன்றுதான் அனாதை : குரங்கின் வைரல் வீடியோ

குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்து கட்டி அணைத்துக் கொண்ட குரங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அன்பு அரவணைப்பு என்பது உலகில் ஒவ்வொரு உயிர்களுக்கும் உள்ள உணர்வாகும் தங்களுக்கு பிடித்தவர் மீது பாசம் வைப்பது என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதை குரங்கின் வீடியோ ஒன்று தெரிவிக்கிறது…

ஒரு குரங்கு ஆண்  குழந்தையை அருகில் வைத்துக்கொண்டு கொஞ்சுகிறது… பின்பு தாய் அந்த குழந்தையை தூக்க வருகையில்  கையை தட்டிவிட்டு குழந்தையை கட்டி அணைத்துக்  கொண்டு  தாயிடம் கொடுக்க மறுக்கும்  வீடியோ பார்ப்பவர்களின் மனதை கவர செய்துள்ளது..

 

Exit mobile version