வண்ணாரப்பேட்டை, மணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மிதமான மழை!

சென்னையில் திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று காலை திடீரென பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், ராயபுரம், செங்குன்றம், மாதவரம், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று காலை திடீரென பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், ராயபுரம், செங்குன்றம், மாதவரம், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Exit mobile version