தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, அ.ம.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, அ.ம.மு.கவிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்.

தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது நம்பிக்கை இழந்தனர். இதனால் பலர் அ.ம.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன், தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து, அக்கட்சியில் இணைந்துள்ளார்.

Exit mobile version