49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யாப், உள்பட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து, பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், பீகார் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் 49 பிரபலங்கள் மீதான வழக்கை திரும்ப பெற உள்ளதாகவும், புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள்
-
By Web Team

- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: Minorities The ViolencenewsjPMPM Letter Wrote 49 Celebrities
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023