மின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கமணி ஆலோசனை

நாகை திருக்குவளை பகுதியில் உள்ள துணை மின்நிலைய அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார்.

நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு பணிகள் குறித்து துணை மின்நிலைய அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, திருக்குவளை பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். முன்னதாக மின் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அமைச்சர் தங்கமணி பாராட்டுகளை தெரிவித்தார்.

 

Exit mobile version