விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் அளித்தவர் ஜெயலலிதா…

விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சாரம் அளித்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருவதாகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version