செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் சேகர்பாபு!

கோவை மாவட்டம் பேரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நியூஸ் ஜெ செய்தியாளர், சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அமைச்சரே சட்டத்திற்கு விரோதமாக பேசுவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்த சேகர்பாபு, அப்படித்தான் பேசுவேன் என்று கேள்வி கேட்ட செய்தியாளருக்கு மிரட்டும் தொணியில் பதில் அளித்துள்ளார்.

Exit mobile version