பின்லாந்து நாட்டின் தமிழ்ச் சங்கத்தினருடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு

Finland நாட்டில் பின்பற்றப்படும் கற்றல், கற்பித்தல் முறைகள் குறித்தும்,கல்வியை மேம்படுத்தி மாணவர்களுக்கு வழங்க செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அங்குள்ள பள்ளிகளில் நேரில் சென்று பார்வையிட்டு அந்நாட்டு கல்வி அதிகாரிகளிடம் நேற்று மாலை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டறிந்தார்.

பின்னர் பின்லாந்து நாட்டில் தமிழ்ச் சங்கத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அங்கு உள்ள தமிழ் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Exit mobile version